Tuesday, June 23, 2015

காதல் கவிதை

இருவர் கைகளும் கோர்த்துக்கொண்டு
அவள் தோள்களில் நானும்
என் தோளில் அவளும் சாய்ந்தமர்ந்து,
கால்கள் வலிக்க நடைநடந்து
மனலில் வீடுகட்டி,
அலைகளில் ஓடி விளையாடி,
எனது காலத்தினைக் கலித்திட ஆசை...
வந்து வந்து உள்ளே போனாலும்
ஓயாமல் வந்து கொண்டிருக்கும்
அலைபோல‌ எங்கள் காதலும்
முடியாத‌ வரம் வேண்டும்

No comments:

Post a Comment