இருவர் கைகளும் கோர்த்துக்கொண்டு
அவள் தோள்களில் நானும்
என் தோளில் அவளும் சாய்ந்தமர்ந்து,
கால்கள் வலிக்க நடைநடந்து
மனலில் வீடுகட்டி,
அலைகளில் ஓடி விளையாடி,
எனது காலத்தினைக் கலித்திட ஆசை...
வந்து வந்து உள்ளே போனாலும்
ஓயாமல் வந்து கொண்டிருக்கும்
அலைபோல எங்கள் காதலும்
முடியாத வரம் வேண்டும்
கால்கள் வலிக்க நடைநடந்து
மனலில் வீடுகட்டி,
அலைகளில் ஓடி விளையாடி,
எனது காலத்தினைக் கலித்திட ஆசை...
வந்து வந்து உள்ளே போனாலும்
ஓயாமல் வந்து கொண்டிருக்கும்
அலைபோல எங்கள் காதலும்
முடியாத வரம் வேண்டும்
No comments:
Post a Comment