இனிமையான தமிழ் கவிதைகள்
Tuesday, June 23, 2015
காதல் கவிதை
உன்னை நினைத்து
கவிதை எழுதிவிட்டேன்
முகவரி தராததால்
தேங்கி கிடக்கறது ...!!!
நம் காதல்
ஒரு முக்கோணம்
வலி ,ஏக்கம் ,கனவு
பக்கங்களால்
அடைபட்டுள்ளது ....!!!
வானத்தின் நட்சத்திரம்
உன் நினைவுகள்
அடிக்கடி முகில்
மறைப்பது போல்
மறைந்து
கொண்டும் இருக்கிறது
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment