Tuesday, June 23, 2015

சம்மதம் தருவாயா..?


உன்னை பற்றி
கவிதை
சொல்ல யோசித்தேன்
வரவில்லை..!

எப்படி வரும்
கவிதை

நீயே ஒரு
கவிதை புத்தகம்
அல்லவா ?

திறந்து படிக்க
தான் ஆசை

ஆனால் ..
புத்தகம் சம்மதம்
தருமா..?

No comments:

Post a Comment