Tuesday, June 23, 2015

காதல் தோல்வி

அன்பே.! 
உன் மனக்குளத்தில் மீன்பிடிக்க 
தூண்டில் வீசிய போதெல்லாம் 
செருப்புதான் கிடைத்தது 

செருப்போடு உன் பாதமும் கிடைத்திருந்தால்.? 

அனலாய் கொதிக்கும் என்நெஞ்சில் 
என் கண்மணிகளை உருக்கி கொலுசாக மாட்டியிருப்பேன் 

என்றும் என் பயணம் உன்னோடுதான்...

No comments:

Post a Comment